Wednesday, June 4, 2008

சர்தார்ஜியின் தமிழ் படிக்கும் ஆசை

பஞ்சாப்காரர் ஒருவர் மருத்வமனயில் சேர்க்கப்பட்டிருந்தார். பேசக் கூடிய நிலயில் இருந்தாலும், அதிகநாள் வாழ மாட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இருந்தாலும் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்.
எதற்காகத் தமிழ் கற்க விரும்புகிறீர்கள்?ÕÕ என டாக்டர்கள் கேட்டனர்.
சொர்க்கத்தில் அந்த மொழிதான் பேசுகிறார்களாம். அதனால் அங்கு மொழி தெரியாமல் நான் திணறக் கூடா அல்லவா? - என்றார் அந்த புத்திசாலி.
அ சரி. நீ சொர்க்கத்க்குத்தான் போவாய் என்று எப்படி சொல்ல முடியும்? ஒருவேள நரகத்க்குப் போய்விட்டால் என்ன செய்வாய்? - என டாக்டர் மடக்கினார்.
அதொன்றும் பிரச்சின இல்ல. எனக்கு இந்தி சரளமாகப் பேசத் தெரியும் என்றார் பஞ்சாபி.

0 comments: